எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா |

வால்டர் வீரைய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் இயக்குனர் கவுதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கின்றார்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து அறிவிக்காமல் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. அது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.