விஜய் 69வது படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்! | பெங்களூரு போதை விவகாரம், நடிகை ஹேமாவுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள்? | 'சலார் 2' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | ரன்வீர் சிங் - பிரசாந்த் வர்மா படம் புதிய தகவல் | புஷ்பா வில்லி அனுசுயா பரத்வாஜின் ஆனந்த குளியல்! | சூர்யாவுக்கு தயாரான புறநானூறு கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? | கலை அரசி, ஜே ஜே, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா |
நடிகர் பாலகிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வால்டர் வீரய்யா பட இயக்குனர் பாபி இயக்கத்தில் தனது 109வது படத்தில் பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த நிலையில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஆகிய இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.