விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

ஆச்சார்யா, காட்பாதர், போலா சங்கர் படங்களில் நடித்து வரும் சிரஞ்சீவி அடுத்து விசாகப்பட்டினத்தை பின்னணி கதையாகக்கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் மற்றுமொரு முன்னணி நடிகராக வலம் வரும் ரவிதேஜா சிறப்பு வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக இவருக்கு கணிசமான தொகையும் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.