போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ரிச்சா சத்தா. இவர், விரைவில் குறும்படம் ஒன்றை இயக்கி, இயக்குநராக களமிறங்க உள்ளார். இந்த குறும்படம் 2025-ம் ஆண்டில் நடக்கும் கதையில் இருக்கும். மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் இப்படம் இருக்குமாம்.
இதுகுறித்து ரிச்சா கூறுகையில், நான் ஏற்கனவே சில குறும்படங்களை தயாரித்துள்ளேன். இப்போது முதன்முறையாக இயக்க உள்ளேன். என் நண்பர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கினார். நிச்சயம் அதை திறம்பட செய்வேன் என்றார்.
இந்த குறும்படத்தில் அலி பாசல் ஆடார் மாலிங், சத்யஜித் டூபே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகை விசாகா சிங் தயாரிக்கிறார்.