விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
2.O, பேடுமேன் படங்களை முடித்துவிட்ட அக்ஷ்ய் குமார், அடுத்தப்படியாக கேசரி படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். பேட்டில் ஆப் சராகிரி போரை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் 21 சீக்கிய வீரர்களில் ஒருவராக அக்ஷ்ய் குமார் நடிக்கிறார். அனுராக் சிங் இயக்க, அக்ஷ்ய் மற்றும் கரண் ஜோகர் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது. இதுகுறித்து, கரண் ஜோகர் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... இதுவரை சொல்லப்படாத ஒரு வீரமான கதை, கேசரி படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. ரசிகர்களின் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதமும் தேவை என்று கூறியுள்ளார்.