போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படத்தை எடுப்பதை விட அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது. அதற்காக சின்ன பட்ஜெட் படங்கள் முதல் பிரமாண்ட படங்கள் வரை படத்தை பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்கிறார்கள். அப்படி விளம்பரம் செய்யப்படும் எல்லா படங்களும் வெற்றி பெற்று விடுமா என்றால் அதுவும் கிடையாது. இதை தான் நடிகர் அஜய் தேவ்கனும் கூறுகிறார்.
நடிகர் அஜய் தேவ்கன், தான் நடித்துள்ள கோல்மால் அகைன் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு படத்திற்கு புரொமோஷன் என்பது முக்கியமான ஒன்று. சொல்லப்போனால் மக்களுக்கு ஒரு வித அலர்ட் கொடுப்பது போன்று தான் இந்த புரொமோஷனும். ஒரு படத்திற்கு கதை நன்றாக இருந்தால் அது ரசிகர்களுக்கு பிடித்திருந்தால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அந்த கதை இருந்தால் நிச்சயம் அந்தப்படம் சூப்பர் ஹிட்டாகிவிடும். ஒரு படத்தின் வெற்றி - தோல்வி என்பது வெறும் புரொமோஷன் மட்டும் கிடையாது என்று கூறியுள்ளார்.