இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
கடந்த சில நாட்களாக நடிகை டயானா பென்டி, தனது அடுத்த படமான லக்னோ சென்ட்ரல் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். ரஞ்சித் திவாரி இயக்கி உள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட டயானாவிடம், பரான் அக்தருடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பரான் அக்தர் ஒரு பன்முக திறமைக் கொண்டவர். துவக்கத்தில் அவரை பார்த்தாலே எனக்கு பயமாக இருந்தது. சற்று பதற்றமாகி விடுவேன். பின்னர் அது அனைத்தும் சரியாகி விட்டது. என்னை அந்த அளவிற்கு சவுகரியமாக உணர வைத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடம் இருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.