‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் திபாகர் பானர்ஜி இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் கபூரும், பரிணிதி சோப்ராவும் நடிப்பதாக செய்தி வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகியிருக்கிறது. படத்திற்கு சந்தீப் அவுர் பிங்கி பரார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ரொமான்ட்டிக் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது. யாஸ் ராஜ் பிலிம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.
படத்தில் நடிப்பது பற்றி அர்ஜூன் கூறியிருப்பதாவது... "மீண்டும் யாஸ் ராஜ் பிலிம்ஸில் நடிப்பது மகிழ்ச்சி. ஆதித்யா, பரிணிதி மற்றும் திபாகர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆவலாய் உள்ளேன். படத்தில் எப்போது நடிப்பேன் என்று காத்து இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.