‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஐப்பா 2017-ம் ஆண்டு விருது தொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் சைப் அலிகான், கரண் ஜோகர், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சைப் அலிகான், கரண் ஜோகரை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசுகையில், "இந்த சினிமா துறை கரண் ஜோகர் இன்றி முழுமை பெறாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமீபத்தில் வெளியான பாலிவுட் தவிர்த்த டப்பிங் படமான பாகுபலி எந்தளவுக்கு இங்கு வசூலை குவித்தது என்று தெரியும். இதற்கு முழு காரணம் கரண் தான். சினிமா அவரது ரத்தத்தில் ஊறிப்போய் உள்ளது" என்றார்.