‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஹிந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகனான சூரஜ் பஞ்சோலி, 2015-ம் ஆண்டு வெளியான ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானவர். ஆனால் முதல்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் அடுத்தப்படியாக இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷ்ன் மற்றும் காமெடி படமாக உருவாக உள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து சூரஜ் பஞ்சோலி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது... "இதற்கு மேல் என்னால் காத்திருக்க முடியாது பிரபுதேவா. உங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். உங்களுடைய உத்வேகத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.