‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபகாலமாக நடிகைகள் இடையே தங்களது வாழ்க்கையை சுயசரிதையாக எழுதும் பழக்கம் அதிகமாகி வருகின்றன. அந்த வரிசையில் நடிகை கரீனா கபூர், தான் கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்தை புத்தமாக எழுத உள்ளார். தான் கர்ப்பமான நாள் முதல் குழந்தை பிறந்தது வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், உடல்ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அதில் எழுத உள்ளார். மேலும், இந்த கர்ப்பகாலத்தில் தான் எடுத்து கொண்ட உணவு வகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் குறிப்பிட உள்ளார். கரீனா எழுத உள்ள இந்த புத்தகத்தை இரண்டு முன்னணி வெளியீட்டாளர்கள் வெளியிட முன் வந்துள்ளனர்.