ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
வடஇந்திய சினிமாவை அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் போன்ற கான்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் வடஇந்திய நடிகர்கள், இந்தி நடிகர்கள் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது இந்திய அளவில் புகழ்பெற்று இந்திய ஸ்டார் நடிகராகி விட்டார்.
அதோடு, இந்தியாவிலுள்ள பல முன்னணி நடிகைகளும் பிரபாசுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதோடு, அவரது ரசிகைகளாகவும் மாறி வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகையான ஆலியாபட், பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாசின் ரசிகையாகி விட்டாராம். அதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை தென்னிந்தியாவில் என்னை எந்த நடிகரும் கவரவில்லை. முதன்முதலாக பிரபாஸ் எனக்கு பிடித்தமான நடிகராகியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.