‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
70 வயதை கடந்த போதிலும் நடிகர் அமிதாப் பச்சன் ஆண்டுக்கு பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக வலம் வருகிறார். ஆனால் அவரது மகனான அபிஷேக் பச்சனோ, போதிய பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார். கடைசியாக ஹவுஸ்புல்-3 படத்தில் நடித்தார். இந்நிலையில் பிரபுதேவா இயக்கும் ‛லெப்டி' என்ற படத்தில் அபிஷேக் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
போர்ஸ், திரிஷ்யம்(ஹிந்தி), மாதாரி போன்ற பல படங்களை இயக்கிய நிஷிகாந்த், இப்போது காதல் கலந்த ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இதில் அக்ஷ்ய் தான் ஹீரோ. இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் மற்றும் கைதா தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கிறது. மே மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.