போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வெளிநாடுகளில் இடைவிடாத படப்பிடிப்பு, ஆஸ்கர் விருது விழா போன்ற, தொடர்ச்சியான நிகழ்ச்சிகளால் களைப்படைந்திருந்த பிரியங்கா சோப்ரா, ரிலாக்ஸ் பெறுவதற்காக, சமீபத்தில் மும்பையில் உள்ள, தன் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு, தன் உறவு குழந்தைகளுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்ட அவர், அது தொடர்பான புகைப்படங்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், 'எவ்வளவு களைப்பு, மன அழுத்தம் இருந்தாலும், பச்சிளம் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தால், ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். இதனால், எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ, அப்போதெல்லாம், மும்பைக்கு வந்து, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வேன். வேண்டுமானால், நீங்களும் முயற்சித்து பாருங்களேன்' என, குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.