ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பாலிவுட்டின் ‛பிக் பி' என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப்பச்சன். இந்த வயதிலும் தன்னுடைய கேரக்டருக்கு ஏற்றபடி நடிப்பில் அசத்தி வருகிறார். நேற்று வெளியாகியுள்ள ‛பிங்க்' படத்தில் வக்கிலாக வந்து மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன் மகன், மகள் இருவரையும் சமமாகவே நடத்துவதாக கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி அமிதாப் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்று நான் பேதம் பார்ப்பது கிடையாது. நான் என்னுடைய மகன் அமிதாப் மற்றும் மகள் ஸ்வேதா இருவரையும் சமமாகவே நடத்துகிறேன். என் வாழ்க்கையில் சாதித்து அதன்மூலம் சம்பாதித்த அனைத்தையும் இருவருக்கும் சமமாக பகிர்ந்து கொடுப்பேன்'' என்று கூறியுள்ளார்.