போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாகுபலி என்ற, 'மெகா ஹிட்' படத்தை கொடுத்த, 'மில்க் பியூட்டி' தமன்னாவுக்கு, ஆந்திராவில், இப்போது, போதிய வரவேற்பு இல்லை. மகேஷ் பாபு, பிரபாஷ், ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் போன்ற, தெலுங்கின் முக்கிய ஹீரோக்கள் எல்லாம், தமன்னாவுடன் நடிப்பதற்கு, தயங்குவது தான், இதற்கு காரணம். தமன்னா பெயரை கூறினாலே, தெலுங்கு ஹீரோக்கள் ஓட்டம் பிடிக்கின்றனர். இதற்கான காரணம் தெரியாமல், குழம்பி தவிக்கிறார் அவர். சினிமாவுக்கு வந்த புதிதில், தன்னை கை கொடுத்து துாக்கி விட்ட, தெலுங்கு தேசம், இப்போது கைவிட்டது ஏன் என, புலம்புகிறார். தெலுங்கு ஹீரோக்களோ, 'அந்த பொண்ணு, நடிக்க வந்து, ரொம்ப நாளாகி விட்டது. அவருடன் நடித்து, எங்களுக்கு போரடித்து விட்டது. ரசிகர்களுக்கும், தமன்னாவை போரடித்து விட்டது. அதனால் தான், இந்த கதவடைப்பு' என்கின்றனர். இந்த விஷயம், தமன்னாவுக்கு தெரிந்தால், ருத்ரதாண்டவமே ஆடி விடுவார்.