‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சமீபத்தில் நடிகை கத்ரீனா கைப் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறியிருந்தார். அதில், தனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என கடவுள் தீர்மானிக்கிறாரோ, அப்போது என் திருமணம் நடைபெறும் என்றார். இப்போது கத்ரீனாவை தொடர்ந்து நடிகை ப்ரியங்கா சோப்ராவும் தனக்கு எப்போதும் திருமணம் நடைபெறும் என்பது குறித்து கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
அதில், '' நிச்சயமாக ஒரு பெண்ணின் கவனத்தை ஒரு ஆண் ஈர்ப்பார், எல்லாவற்றுக்கும் ஒருநேரம் காலம் வரும், அதன்படி தான் எனது திருமணமும், என் விதிப்படி எப்போது திருமணம் நடக்குமோ, அப்போது கண்டிப்பாக நடக்கும் என்று கூறியுள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் அடுத்தப்படியாக 'கங்காஜல்' படம் அடுத்தமாதம் மார்ச் 4ம் தேதி வெளியாக உள்ளது.