ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பாலிவுட் சினிமா உலகின் கனவு கண்ணனாக விளங்கும் ரன்பீர் கபூர் இதுவரை பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் வலம் வந்ததில்லை. இந்நிலையில், தீபிகா படுகோனே ரன்பீரிடம் இருவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் தமாஷா படத்தின் டிவிட்டர் லிங்க்கை கேட்டுள்ளார். அதற்கு ரன்பீர் திருதிருவென முழிக்க அவர் எந்த ஒரு சமூக வலை தளங்களிலும் தனது ரசிகர்களுக்காக இணைப்பில் இல்லை என்பது தெரியவந்ததுள்ளது. இதனை தொடர்ந்து, வெகு சீக்கிரம் இன்ஸ்டாகிராமில் தனது முதல் கணக்கை தொடங்க உள்ளாராம். ஆனால் அதையும் தன்னால் பயன்படுத்த இயலாது தனது குழுவால் பராமரிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரன்பீர்.