போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாலிவுட்டின் மாஜி கனவு கன்னியான நடிகை ஹேமமாலினி, மீண்டும் படம் இயக்க இருக்கிறார். நடிகையாக இருந்த ஹேமமாலினி, 1992ம் ஆண்டு ஷாரூக்கானை வைத்து தில் ஆஷ்னா ஹே என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர் 2011ம் ஆண்டு டெல் மி ஓ குதா என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் தோல்வி படங்களாக அமைந்தது. இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இதுப்பற்றி ஹேமமாலினி கூறியுள்ளதாவது... சமீபகாலமாக நிறைய பெண் இயக்குநர்கள் நல்ல படங்களை இயக்கி வருகின்றனர். ஆகையால், நானும் ஒரு படத்தை இயக்க எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.