‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், நேற்று தனது 73வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில், கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் மூன்று பேரும் நிறைய பேருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்று அவர்களை பெருமைப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், மூன்றுபேரும் தங்களது வேலையை சிறப்பாக செய்கின்றனர். அவர்கள் இப்போது இருப்பது போன்றே எப்போதும் இருக்க வேண்டும், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இவ்வாறே இருக்க வேண்டும். பெரும்பாலான மக்களின் உத்வேகமாக இவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.