‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஐஸ்வர்யா ராய் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்த ஜாஸ்பா படம் இன்று(அக்.,9) ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ராஜீவ் மேனனின், ''கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'', ''ரிடுபர்னோ கோஷ் ஷோகிர் பாலி'', ரெயின்கோட், சஞ்சய் லீலா பன்சாலியின் ஹம் தில் சுக்கே சனம், சுபாஷ் காயின் தால் போன்ற படங்களில் நடித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார். ஜாஸ்பா படம் ரிலீசாவதற்கு முன்பே கரண் ஜோகரின், ''ஏய் தில் ஹை முஸ்கில்'' படத்தின் சூட்டிங்கிற்காக ஐஸ்வர்யா வெளிநாடு பறந்து விட்டார். இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.