ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பாலிவுட் நடிகரும், மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. தற்போது இந்தப்படம் என்ன நிலைமையில் இருக்கிறது என்று இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... தற்போது படத்தின் கதை கிட்டத்தட்ட ரெடியாகிவிட்டது. அடுத்தாண்டு படப்பிடிப்பை துவங்குகிறோம். ரன்பீர் இதில் நடிக்க இருக்கிறார் என்றவரிடம், சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ரன்பீர் சரியானவர் தானா என்று கேட்டால், என்னைப்பொறுத்த வரை என் கதைக்கு அவர் சரியான தேர்வு தான், அவரை மாற்றும் எண்ணமில்லை. படத்திற்கு தத் என்று பெயர் வைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.