ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ரன்பீர் கபூருக்கு, என் வாழ்க்கையில் முக்கிய பங்கு உண்டு என்றும், அவர் என் வாழ்வின் ஒரு பகுதி என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும், சிலகாலத்திற்கு முன்பு, பல்வேறு இடங்களில் சேர்ந்து சுற்றியிருந்தனர். தற்போது அவர்கள் சேர்ந்து இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு சிறந்த நட்பு / உறவு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதுகுறித்து, தீபிகா படுகோனே கூறியதாவது, ரன்பீர், என் வாழ்வில் முக்கியமானவர். நாங்கள் தொடர்பில் இல்லாமல் போனாலும், எங்கள் இருவருக்கும் இடையே கருத்தொற்றுமை உள்ளதாக அவர் கூறினார். இம்தியாஜ் அலி இயக்கத்தில் உருவாகி வரும் "தமாஷா" படத்தில், ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.