ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் |
நடிகை கங்கனா ரனாவத் உடன் தான் கொண்டிருந்த உறவு குறித்து புத்தகம் எழுத உள்ளதாக பாலிவுட் இயக்குநர் ஆதித்யா பாஞ்சோலி கூறியுள்ளார். ஜரீனா வஹாப்பின் கணவரான ஆதித்யா பாஞ்சோலிக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இருந்தபோதிலும், நடிகை கங்கனா ரனாவத்துடன் ஆதித்யா, பல இடங்களில் சேர்ந்து சுற்றித்திரிந்து வந்தனர். இந்நிலையில், கங்கனாவுடன் தான் கொண்டிருந்த உறவு குறித்து புத்தகம் எழுத உள்ளதாக வெளியான தகவல், பாலிவுட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.