ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
பாலிவுட் திரையுலகில் முதல்முறையாக, அபிஷேக் பச்சனும், அவரது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் பச்சனும், பாக்ஸ் ஆபிசில் நேரடியாக மோதிக்கொள்ள உள்ளனர். அபிஷேக் பச்சன் நடிப்பில், சஜித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஹவுஸ்புல் -3. கரன் ஜோஹர் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்துள்ள படம் ஏ தில் ஹைய் முஷ்கில். இவ்விரு படங்களும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ளன. இரு படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளதால், பாக்ஸ் ஆபிசில் இப்படங்கள் முன்னணி வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த படம், வசூலில் முந்தி வெற்றி பெறுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.