ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஸ்டாண்ட் அப் காமெடியனும் நடிகருமான வீர் தாஸ், அவுரங்காபாத் மற்றும் மும்பையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்திய வரலாற்றை நகைச்சுவையுடன் கலந்து இந்த நிகழ்ச்சியில் அவர் வழங்கி வருகிறார்.
சரளமாக பேசுவதுடன், நொடிப் பொழுதில் நகைச்சுவை கூறி அனைவரையும் சிரிக்க வைக்கும் திறன் கொண்டவரான வீர் தாஸ், அவுரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசுகையில், ஒரு காமெடியன் உண்மையான நகைச்சுவையுடன் புதுமைகளை புகுத்தியே எப்போதும் நடிக்க வேண்டும் என கூறினார்.
ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய வீர் தாஸ், முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் முன் நேரடியாக நடித்தது தான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என தெரிவித்தார்.