போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தன் கணவர் ராஜ்குந்த்ராவுடன் மாராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் அங்குள் ஷானி ஷிங்கனாபூர் சேவை அமைப்புக்கு சென்றார். அங்கு தன் கண்களை தானம் செய்தார். இதற்கான படிவத்தில் அவர் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.
இதுபற்றி ஷில்பா ஷெட்டி கூறும்போது: நான் இறந்த பிறகு எனது கண்களால் பயன் இல்லை. அது என் மரணத்துக்கு பிறகு மற்றவர்களுக்கு பார்வை கொடுக்கும். இதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இறந்த பிறகும் வாழுகிற வாய்ப்பை கண்கள் நமக்கு வழங்குகிறது என்றார்.
வெளியில் வந்த ஷில்பாவிடம் புதிய அரசு எப்படி செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு "சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும், வன்முறைகளும் அதிகரித்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். செலுத்தும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. என்றார்.