தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சி.பி.ஐ., அதிகாரி, போலீஸ் அதிகாரி போன்ற வேடங்களில் நடித்து, நம்முடைய மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு, போரடித்து விட்டது போலிருக்கிறது. இதனால், இப்போது, இந்த படத்தின் மூலம், பத்திரிகையாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஆக் ஷனும், த்ரில்லரும் நிறைந்த இந்த படத்தில், அநியாயத்தையும், அடக்குமுறையையும் கண்டு கலங்காத, தைரியமான, பத்திரிகையாளராக, வெளுத்து வாங்கியுள்ளாராம் மம்மூட்டி. தீபன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தை, மம்மூட்டியின் ரசிகர்கள், ரொம்பவே எதிர்பார்க்கின்றனர். முதல் முறையாக, இந்த படத்தில், அவர், வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளது தான், இதற்கு காரணம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை, நியூஸ் மேக்கர் நிறைவேற்றுவாரா என, பொறுத்திருந்து பார்ப்போம்.