இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
போலீஸ் கதைகளை படமாக்குவதென்றால், மலையாள திரைப்பட இயக்குனர்களுக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்தின் மூலம், மீண்டும் ஒரு அல்வா சாப்பிட முடிவு செய்துள்ளார், இயக்குனர், ஜீத்து ஜோசப். மலையாளத்தின் "எவர்கிரீன் ஹீரோ பிரித்விராஜ், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியான இவருக்கு, எதிரிகளால், சொந்த வாழ்க்கையில் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த இழப்புகளை சமாளிக்க, மதுவின் உதவியை நாடுகிறார். நாளடைவில், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார். அந்தநேரத்தில், சில முக்கியமான வழக்குகளை விசாரிப்பதற்காக, பிரித்விராஜின் உதவியை நாடுகிறது, கேரள போலீஸ். இந்த பணியை, அவர் ஏற்றுக் கொள்கிறாரா? மது பழக்கத்திலிருந்து விடுதலையாகிறாரா என்பதை, பரபர திருப்பங்களுடன் விளக்கியுள்ளனர். இதில், பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பது, மேக்னா ராஜ். .