ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
கடந்தாண்டு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. இதன்பின் இவரது அடுத்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் இயக்குவதற்காக சில மாதங்களாக அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது அக்ஷய் குமார் இவர் இயக்கத்தில் நடிக்கிறேன் என கூறி உள்ளாராம். அதேசமயம் அவர் கைவசம் உள்ள படங்களை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.