சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

தமிழில் தில், தூள், கில்லி, வீரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர் பரதன். இவர் நடிகர் விஜய்யை வைத்து அழகிய தமிழ்மகன், பைரவா ஆகிய படங்களை இயக்கினார். இவர் அளித்த பேட்டியில் அழகிய தமிழ்மகன் படத்தை குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில் "அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பெற்ற அந்த 'மதுரைக்கு போகாதடி' பாடலில் விஜய் வேஸ்டி, சட்டை மற்றும் மாலை அணிந்து நடந்து வரும் காட்சியை நான் எஜமான் படத்தில் ரஜினி நடந்து வரும் காட்சியை அடிப்படையாக கொண்டு படமாக்கினேன்" என தெரிவித்துள்ளார்.