அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகி, ஆஷா போஸ்லே, முதல் முறையாக, இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமாகிறார். நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடும்பங்களிலு<ம் நடக்கும், சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது, இந்த படம்.படத்தின் கதை குறித்து, இயக்குனர் மகேஷ் கொடியால் கூறுகையில்,"வயதான பெண்மணி ஒருவருக்கும், அவரது நான்கு பிள்ளைகளுக்கும் இடையே நடக்கும், உணர்வுப்பூர்வமான சம்பவங்கள் தான், படத்தின் கதை. நான்கு பிள்ளைகளில், மூன்று பிள்ளைகள், தங்கள் தாயாரை கைவிட்ட நிலையில், மூத்த மகள் மட்டும், அவரை அரவணைக்கிறார். இதற்கு, அவரது கணவரும், மகளும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த எதிர்ப்பை சமாளிப்பதற்கு, கடும் முயற்சிகளை, அவர் மேற்கொள்கிறார். இதைத் தான், அனைவரும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளோம் என்கிறார்.