மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
திருமணத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளியில் நடிக்க வந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்து வந்தவர் அந்த நடிகை. ஆனால் அவரது சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இரட்டை வேடத்தில் நடித்த படத்திலிருந்து தான் இந்தச் சறுக்கல் எனக் கருதுகிறாராம் நடிகை. அதனால் இனி அதுபோன்ற வேடங்களில் நடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறாராம் நடிகை. புதிதாக கதை சொல்ல வருபவர்களிடமும் இதனை கறாராகச் சொல்லி விடுகிறாராம். திருமண சமயத்தில் நடிகைக்கு இதே போன்ற கதாபாத்திரம் தான் விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கித் தந்தது. அப்போது அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டவர், இப்போது இப்படி நினைக்கிறாரே...