ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் தேசத்துலேருந்து நடிக்க வந்த அந்த பாஸ் நடிகர் சென்னையை காலி செய்து விட்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். சினிமா வாய்ப்பு இல்லாததால் இங்குள்ள நடிகர் நடிகைகளை வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்திக் கொண்டிருந்தார். அவரது மனைவி மேரேஜ் சாரி டிசைன் நிறுவனம் நடத்தினார். திடீரென்று அவர் குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டது பலருக்கும் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது. வாய்ப்பும் இல்லை, வருமானமும் இல்லை கடன் தொல்லையும் கூடிவிட்டதால் நடிகர் கடல் கடந்து விட்டதாக சொல்கிறார்கள்.