சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து வரும் உமா என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு தற்போது கோல்கட்டாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது கணவர் கெளதம் கிச்சுலுவுடன் அங்குள்ள பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார் காஜல். கோல்கட்டாவில் உள்ள புகழ் பெற்ற காளி கோயிலுக்கு சென்றவர், கங்கை நதியில் படகு சவாரி செய்துள்ளார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, அமைதி, சாரல், பனோரமிக் எல்லாம் ஒரே நேரத்தில்! மேகங்கள் நடனத்துடன் நாடகம் சேர்க்கிறது. நீங்கள் கங்காம்மா எவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் இருக்கிறீர்கள். என் இதயம் நிரம்பியுள்ளது. மற்றவர்களின் பாவங்களை இன்னும் அழகாக எடுத்துக்கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார் காஜல்அகர்வால்.