காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் பிரபுதேவா. இவற்றில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. ரிலீஸிற்கும் தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்து தன்னை வைத்து ‛குலேபகாவலி' என்ற படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க தயாராகி வருகிறார் பிரபுதேவா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.