விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
பொன் மாணிக்கவேல், பஹீரா, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் பிரபுதேவா. இவற்றில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டன. ரிலீஸிற்கும் தயாராக உள்ளது. இந்நிலையில் அடுத்து தன்னை வைத்து ‛குலேபகாவலி' என்ற படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க தயாராகி வருகிறார் பிரபுதேவா. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.