காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகி உள்ள 'காந்தாரா சாப்டர்-1' படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்து இருக்கிறது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸில் 82 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரிஷப் ஷெட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிகப்படியான வரவேற்பு கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அன்பும் பாராட்டும் முந்தைய படமான காந்தாரா பெற்றதை போலவே வலிமையாக உள்ளது. என்னுடைய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்'' என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.