மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' படம் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரஜினி. குறிப்பாக இதற்கு முன்பு, தான் நடித்த 'பாட்ஷா, சந்திரமுகி' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களில் கூட நடிக்க மறுத்த ரஜினி, இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயிலர்-2 படப்பிடிப்பின்போது மீண்டும் ரஜினி இடத்தில் ஒரு கதை சொல்லி இருக்கிறாராம் நெல்சன். அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து விட்டதாம். அதனால் ஜெயிலர்-2வுக்கு பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.