ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஒரு திரைப்படத்தில், ஒரு சில காட்சிகளில் மட்டும் தலை காட்டினாலும், படம் முடிந்து வெளியே செல்லும் ரசிகர்கள் மனதில், நம் நினைவு தான், வர வேண்டும். அப்படிப்பட்ட கேரக்டரில் மட்டுமே நடிக்க வேண்டும்' என்பது, ஐஸ்வர்யா ராஜேஷின் விருப்பம்.
காக்கா முட்டை படத்துக்கு பின், இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார், அவர். தற்போது, துருவ நட்சத்திரம், கானா உட்பட, அரை டஜன் படங்கள், அவரது கைவசம் உள்ளனவாம். 'இவை எல்லாவற்றிலுமே, அவருக்கு நல்ல கேரக்டர்கள்' என்கிறது, கோலிவுட் வட்டாரம். வட சென்னை படத்தில், ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு, ரசிகர்களிடம் இருந்து பாராட்டு குவிகிறதாம்.