ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காஜல் அகர்வால் தற்போது தெலுங்கில் தேஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, தாய்லாந்தில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
படப்பிடிப்பின் ஓய்வின்போது காஜல் அகர்வால், தனது தோளில் மிகப்பெரிய மலைப்பாம்பை தூக்கி மாலையாக அணிந்திருக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
ஆரம்பத்தில் கொஞ்சம் பயமும், டென்சனும் இருந்தாலும் சில நிமிடங்களிலேயே குழந்தையைப்போல ஜாலியாக விளையாட ஆரம்பித்து விட்டாராம் காஜல்.