ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நடந்து முடிந்து ஐபிஎல்., தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. திரையுலகினர் பலரும் இதை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தோனிக்கும், சென்னை அணிக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒருபடி மேலே செல்லும் விதமாக டுவிட்டரில் ஒரு பதிவை போட்டார். அதில், தோனி என்றாவது ஒருநாள் நாட்டின பிரதமரானால் எப்படியிருக்கும் என பதிவிட்டிருந்தார். அதோடு, சிறந்த தலைவர், மனிதர், எத்தனை ஆண்டுகளானாலும் தன் மீது ஒரு புகார் கூட இல்லாதவர், எதிர்காலத்தில் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும். விளையாட்டுக்காக மட்டுமல்ல, நாட்டுக்காகவும்... என கூறியிருக்கிறார்.