சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
‛நானும் ரவுடி தான்' படம் உருவான சமயத்தில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதலர் மலர்ந்தது. பல ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2022ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயரிட்டுள்ளனர்.
காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் காதலர் தினத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் தங்கத்துடன் ஒரு சகாப்தத்தை முடித்து விட்டேன். நீ என் உயிராகவும், நான் என் உலகமாகவும் இருந்த நிலையில் தற்போது நமக்கு உயிர் மற்றும் உலக் கிடைத்துள்ளனர். ஒவ்வொரு காதலர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டு நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
அதேப்போல் நயன்தாரா தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.