நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' | பின்னணி பாடகர் வேல்முருகன் கைது | சின்னத்திரை : நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணம் | புத்தகத்திற்கு பைபிள் பெயர் : கரீனா கபூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ் |
தமிழில் 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அதன்பின் 'சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்தார். தற்போது 'திருச்சிற்றம்பலம், சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மே 8ம் தேதி அன்னையர் தினத்தன்று தனது அம்மாவுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரைப் பரிசளித்துள்ளார். அவருடைய அம்மாவுக்குப் பிடித்தமான நீல நிறத்திலேயே காரை வாங்கியுள்ளார். புதிய காருடன் பெற்றோருடன் இருக்கும் ராஷிகண்ணாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியுள்ளது. அம்மாவுக்கு சர்ப்ரைசாக இந்தப் பரிசைத் தந்துள்ளார் ராஷி கண்ணா.
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு அன்பு முத்தங்களைத் தந்த புகைப்படத்தைப் பகிர்ந்து “அன்னையர் தினம், இன்றும், என்றென்றும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.