பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

தென்னிந்திய திறமையான நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். கதையில் தனது கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்க ஒத்துக் கொண்டு வரும் அவர் காதல், சென்டிமென்ட் என பலதரப்பட்ட கதைகளில் நடித்துள்ளார். சமீபத்தில்கூட சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் அவர் நடித்து வெளியான லவ் ஸ்டோரி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அடுத்தபடியாக ராணாவுடன் நடித்துள்ள விரட பருவம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி அளித்த ஒரு பேட்டியில், தன்னிடமுள்ள நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருப்பவர், அதற்கேற்ற கதைகளை இயக்குனர்களிடமிருந்து தான் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.