ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'அச்சா தின்' என்கிற படத்தை இயக்கியவர் மார்த்தாண்டன். ஆனால் அந்தோ பரிதாபம் அந்தப்படம் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தங்கவில்லை. அதன்பின் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த மார்த்தண்டனுக்கு தற்போது படம் இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார் குஞ்சாக்கோ போபன்..
ஆனால் குஞ்சாக்கோ ஒப்புக்கொண்டது வெறும் மார்த்தாண்டனுக்காக அல்ல.. சூப்பர்ஹிட் படமான 'வெள்ளிமூங்கா' படத்தின் கதையை எழுதிய ஜோசி தாமஸ் தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார். அந்தவிதத்தில் கதை குஞ்சாக்கோவை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். படத்திற்கு 'ஜானி ஜானி எஸ் அப்பா' என பெயர் வைத்துள்ளார்கள்.