'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரமாக அறியப்படும் அர்ச்சனா மாரியப்பன் சைலண்ட் க்ளாமர் குயினாக பிரபலமாகி வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிடுவார்கள். ஆனால், அர்ச்சனாவோ திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறர். மற்ற இளம் நடிகைகளை போலவே இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா தற்போது கொட்டும் மழையில் நனைந்து கொண்டு செம க்ளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நெட்டீசன்களும் அதை பார்த்துவிட்டு வஞ்சனை இல்லாமல் கமெண்டுகளில் காதலை கொட்டி வருகின்றனர்.