பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சின்னத்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களில் தனி அழகுடன் மின்னி கொண்டிருப்பவர் நக்ஷத்திரா நாகேஷ். தொகுப்பாளினி, கதாநாயகி என சின்னத்திரையின் அனைத்து பரிணாமங்களிலும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா கலக்கான பல போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது அழகான புகைப்படங்களுக்கு காரணமான போட்டோகிராபாரை தனது ரசிகர்களுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது போட்டோகிராபரை 'கேமரா செந்தில் மேஜிக்னா சும்மாவா?' என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். நக்ஷத்திராவின் இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருதுடன் அழகே என வர்ணித்து கமெண்ட்டும் பதிவிட்டு வருகின்றனர்.