சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

மணிப்பூர் மாநிலத்தில் நிலவிய பதட்டத்தை மையப்படுத்தி உருவான படம் பூங். அங்கு நடந்த போராட்டத்தில் பிரிந்து சென்ற குடும்பத்தை ஒன்று சேர்க்கும் ஒரு சிறுவனை மையப்படுத்திய கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. லஷ்மி பிரியா தேவி என்பவர் இயக்கியுள்ள இப்படம், பிரிட்டன் சர்வதேச பாப்டா திரைப்பட விருது விழாவில் சிறந்த குழந்தைகள் படத்திற்கான விருதினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பூங் படத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவர் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூர் மக்களுக்கும் பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள். இந்த படம் நாட்டின் அபாரமான படைப்பாற்றலை உலகிற்கு உணர்த்து வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.