டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் முதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற 28 எபிசோட்களில் இவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வருமாறு:
1) வின்னி சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) ஜி.சசி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நவுஷீன் யூசுப்
8) மரியம் ஷாசியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) கிருதாஜ் அசோக்குமார்
11) கே.மணிகண்டன்
12) டாக்டர். நித்யா பிராங்க்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்




