'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் முதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற 28 எபிசோட்களில் இவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வருமாறு:
1) வின்னி சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) ஜி.சசி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நவுஷீன் யூசுப்
8) மரியம் ஷாசியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) கிருதாஜ் அசோக்குமார்
11) கே.மணிகண்டன்
12) டாக்டர். நித்யா பிராங்க்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்