30 ஆண்டுகளை நிறைவு செய்து 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா |
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செப் நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 24 பேர் முதலில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முதல்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்து வருகிற 28 எபிசோட்களில் இவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் வருமாறு:
1) வின்னி சுக்லா
2) தாரா ரைன்
3) டி.சி. செல்வா சுனிதா
4) சுமித்ரா ராஜேஷ்
5) ஜி.சசி
6) சசி ஆனந்த் ஸ்ரீதரன்
7) நவுஷீன் யூசுப்
8) மரியம் ஷாசியா ஷா
9) கிருத்திகா சிவநேசன்
10) கிருதாஜ் அசோக்குமார்
11) கே.மணிகண்டன்
12) டாக்டர். நித்யா பிராங்க்ளின்
13) தேவகி
14) ஆர்த்தி சதீஷ்