நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக சேர்ந்து பணிபுரியும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைத்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும். இசையால் இளைஞர்களை கட்டிப்போட்ட இளையராஜா இன்று இளைஞர்களுக்காகவும் திரைப்படம் இயக்கும் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் இடம் பெறும் பாடல்களைப் பற்றியும், அவை லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார், இளையராஜா. இந்த சிறப்பு பேட்டி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.