இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக சேர்ந்து பணிபுரியும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைத்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும். இசையால் இளைஞர்களை கட்டிப்போட்ட இளையராஜா இன்று இளைஞர்களுக்காகவும் திரைப்படம் இயக்கும் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் இடம் பெறும் பாடல்களைப் பற்றியும், அவை லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார், இளையராஜா. இந்த சிறப்பு பேட்டி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.