தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக சேர்ந்து பணிபுரியும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைத்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும். இசையால் இளைஞர்களை கட்டிப்போட்ட இளையராஜா இன்று இளைஞர்களுக்காகவும் திரைப்படம் இயக்கும் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் இடம் பெறும் பாடல்களைப் பற்றியும், அவை லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார், இளையராஜா. இந்த சிறப்பு பேட்டி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.